விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !
Jun 23, 2026, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல் நிலையத்தில் காதலனால் கைவிடப்பட்ட சிறுமிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 4 பெண் காவலர்கள் தாய்மை அடைந்துள்ளனர். மகப்பேறுக்காக, மருத்துவ விடுப்பில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

இவர்களுக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்த சக காவலர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையில், 4 பேருக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்போது, விசாரணைக்கு வந்த 15 வயது சிறுமிக்கும் சேர்த்து வளைகாப்பு நடத்தப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், உத்தரவின் படி காவல் ஆய்வாளர் இந்திராணியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Tags: Baby shower for the girl who came to the investigation: Investigation by the police inspector!
ShareTweetSendShare
Previous Post

பாமக வேட்பாளராக சி. அன்புமணி பெயர் அறிவிப்பு!

Next Post

ஜூன் 17-இல் விசாரணைக்கு ஆஜராவேன்! – எடியூரப்பா!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies