மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.43,05,000 அபராதம் வசூல்!
Nov 6, 2025, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.43,05,000 அபராதம் வசூல்!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து இந்த ஆண்டு மட்டும் 43 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருவொற்றியூரில் பெண் ஒருவரை மாடு முட்டி சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.

இதனையடுத்து மாட்டை கைபற்றிய மாநகராட்சி அதிகாரிகள் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்திற்கு கொண்டு சென்று கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாட்டு தொழுவத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டில் மட்டும் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆயிரத்து 117 மாடுகள் கைபற்றப்பட்டு உரிமையாளர்களிடம் இருந்து 43 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாடுகளை சாலையில் விடாமல் தொழுவத்தில் வைத்து பராமரிக்குமாறும் அறிவுறுத்தினார்.

Tags: finefine was collected from the owners of cows!
ShareTweetSendShare
Previous Post

சொகுசு வசதிகளுடன் தயாராகும் வந்தே மெட்ரோ ரயில்!

Next Post

தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட 2,500 மரக்கன்றுகள்!

Related News

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies