20 மாத குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் கைது!
Aug 5, 2025, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 மாத குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் கைது!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமின் சில்சார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 20 மாத குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது அருந்தவும் வற்புறுத்திய சம்பவம் வேதனையும் அதிர்ச்சியை அளிக்கிறது.

சில்சாரின் செங்குரித்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த புகாரின் பேரில் சிறிது நேரத்தில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து குழந்தையை மீட்டு, தாயை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கூறுகையில்,

குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து தாயை தடுத்து நிறுத்தி குழந்தையை மீட்டனர்.

குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழந்தைகள் நலக் குழு (CWC) தாய் மற்றும் குழந்தையை தற்காலிக காவலில் எடுத்துள்ளது.

இது குறித்து தாயை நேர்காணல் செய்வது உட்பட ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படும். இது குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க உதவும் எனத் தெரிவித்தார்.

Tags: Mother arrested for forcing 20-month-old child to smoke and drink!
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா விற்ற இரு இளைஞர்கள் சிறையிலடைப்பு!

Next Post

தமிழகத்தில் பாஜக அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது! – எல்.முருகன்

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies