தரம் உயர்த்தி முறைகேடு இல்லாத தேர்வுகள் நடத்தப்படும்! - தர்மேந்திர பிரதான்
Nov 5, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரம் உயர்த்தி முறைகேடு இல்லாத தேர்வுகள் நடத்தப்படும்! – தர்மேந்திர பிரதான்

Web Desk by Web Desk
Jun 21, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“யுஜிசி நெட் தேர்வு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி. நெட் தேர்வு நாடு முழுதும் கடந்த 18-ஆம் தேதி நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதனால், நெட் தேர்வை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சகம், புதிய தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக, டெல்லியில் பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,
“மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “வரும் காலத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறாமல், தரம் உயர்த்தி தேர்வுகள் நடத்தப்படும்” என்றும் உறுதியளித்தார்.

Tags: Exams will be held without malpractice by raising standards! - Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies