உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!
Sep 30, 2025, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், உண்மையைக் வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசு சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயத்தால் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன” என தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில், 90 -க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும், “கடந்த 2023 -ஆம் ஆண்டு மே மாதம், மரக்காணத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் மூலம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று அந்தக் கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, ” உள்ளூர் காவல்துறையினருக்குத் தெரிந்தே, திமுகவைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்” என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, “இந்த விவகாரத்தில் மாநில காவல்துறையினர் உண்மையை வெளிக்கொண்டு வருவதை தி.மு.க அரசு தடுக்கும் என்பதால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags: annamalai bjpAnnamalai letter to Home Minister Amit Shah!
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 28 பேரின் உடல்கள் நல்லடக்கம்!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் மாற்றங்கள் பாஜக உழைப்பால் கிடைத்ததாகும்!- பிரதமர் மோடி

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies