தலைமை ஆசிரியர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆசிரியர் புகார்!
Mar 16, 2026, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆசிரியர் புகார்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் அடாவடியாக கந்துவட்டி வசூலில் ஈடுபட்டு வரும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நாகர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமியிடம், தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.

இதுவரை 60 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய போதும், வீட்டு பத்திரத்தை தர மறுத்துவரும் முத்துராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் பிரபா புகார் மனு அளித்துள்ளார்.

Tags: The teacher complained to the district SP office against the head teacher!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த வங்கதேச பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

ஸ்டாலின் பதவி விலகவேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!

Related News

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies