கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : மெத்தனால் விற்னை செய்தவர் கைது!
Aug 21, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : மெத்தனால் விற்னை செய்தவர் கைது!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மெத்தனால் விற்னை செய்த மாதேஷ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட மெத்தனால் உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கவுதம், பான்ஜிலால், ராம்குமார் மற்றும் பரமசிவம் ஆகிய நால்வரை காவல்துறையினர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான கோவிந்தராஜன் மற்றும் சின்னத்துரைக்கு சுமார் 330 லிட்டர் மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

மாதேஷுக்கும், வடபெரும்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நால்வரும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags: kallakurichiKallakurichi liquor casemethanol seller arrest
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிப்பு : அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள் : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies