கள்ளச்சாராயம் அருந்திய இருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்!
Oct 24, 2025, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராயம் அருந்திய இருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் தப்பியோடிய நிலையில் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 160க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். இதில் பலருக்கு கண் எரிச்சல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜா, சின்னதுரை ஆகிய இருவர் சிகிச்சையில் இருக்கும்போதே மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர். அவர்களை தீவிரமாக தேடி வந்த போலீசார் இருவரையும் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags: kallakurichiliquor issuepatient escape from hospital
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சுயமரியாதைக்காக பாடுபட்டவர் சியாமா பிரசாத் முகர்ஜி : உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

கள்ளச்சாராயம் உயிரிழப்பு ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுகிறது : டிடிவி தினகரன்

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies