நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது : மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை!
Sep 10, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது : மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரும் தப்ப முடியாது என மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேசிய தேர்வுகள் முகமை இயக்குநர் சுபோத் குமார் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்தவும் உயர்நிலைக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்த ஒருவரும் தப்ப முடியாது என்றும், சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags: NEET examinationNEET examination issuesanjay seth warninigcentral Minister Sanjay Seth
ShareTweetSendShare
Previous Post

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Next Post

உணவில் பல்லி : தனியார் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை!

Related News

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies