நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது : மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை!
Jul 26, 2025, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது : மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரும் தப்ப முடியாது என மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேசிய தேர்வுகள் முகமை இயக்குநர் சுபோத் குமார் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்தவும் உயர்நிலைக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்த ஒருவரும் தப்ப முடியாது என்றும், சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags: central Minister Sanjay SethNEET examinationNEET examination issuesanjay seth warninig
ShareTweetSendShare
Previous Post

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Next Post

உணவில் பல்லி : தனியார் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை!

Related News

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies