கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி!
Nov 15, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் என பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் மெளனம் காப்பது வியப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 32 பட்டியலின மக்கள் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இறப்பு அல்ல, கொலை என்றும் சம்பித் பத்ரா கூறியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடந்தை என்று கூறிய சம்பித் பத்ரா, அவரது சார்பில் யார் பதிலளிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp mpKallakurichi issuecongress leaders silentSambit Patra mp
ShareTweetSendShare
Previous Post

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து திமுக பேச்சாளர் இனியவன் அவதூறாக பேசிய விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

Next Post

நீட் தேர்வு முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Related News

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

16,000 அடி உயரத்திற்கு மோனோ ரயில் அமைப்பு – இந்திய ராணுவம் சாதனை!

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு!

முதியவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் – குவியும் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies