கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி!
Aug 14, 2025, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி!

Web Desk by Web Desk
Jun 23, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் என பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் மெளனம் காப்பது வியப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 32 பட்டியலின மக்கள் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இறப்பு அல்ல, கொலை என்றும் சம்பித் பத்ரா கூறியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடந்தை என்று கூறிய சம்பித் பத்ரா, அவரது சார்பில் யார் பதிலளிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: congress leaders silentSambit Patra mpbjp mpKallakurichi issue
ShareTweetSendShare
Previous Post

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து திமுக பேச்சாளர் இனியவன் அவதூறாக பேசிய விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

Next Post

நீட் தேர்வு முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies