வீடுகளில் கட்டியிருந்த 3 பசுக்களை கொன்ற புலி!
Oct 14, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீடுகளில் கட்டியிருந்த 3 பசுக்களை கொன்ற புலி!

Web Desk by Web Desk
Jun 24, 2024, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 3 பசுக்களை கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே புலி நடமாட்டம் இருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

குறிப்பாக கெனிச்சிரா பகுதியில், சாபு என்பவரின் வீட்டில் இருந்த பசுவையும், பென்னி என்பவர் வளர்ந்து வந்த 2 பசுக்களையும் புலி கொன்றுள்ளது.

புலி வந்து சென்றதை சாபு தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, வனத்துறையினரிடம் காண்பித்துள்ளார். இதையடுத்து, சாபு என்பவரின் வீட்டில் கூண்டு வைத்த வனத்துறையினர், புலி கொன்ற பசுவின் உடலையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் சாபு வீட்டிற்கு வந்த புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பல நாட்களாக அச்சுறுத்தி வந்த புலி பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags: The tiger killed 3 cows that were tied in houses!
ShareTweetSendShare
Previous Post

தனுஷ்கோடி- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்த நபர்கள்!

Next Post

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி!

Related News

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை – பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.40000 வரை விலையுயர்ந்த விமான டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு : சென்னையில் கேரள போலீசார் விசாரணை!

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies