திருச்சியில் தேசமடைந்துள்ள வாழை பயிர்களை கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் வெயிலாலும், சூறைக்காற்றாலும் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை முழுவதுமாக கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சி ஜங்சன் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.