பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி!
Jan 14, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் 2 முறை சம்மன் அனுப்பியும் உதயநிதி ஆஜராகவில்லை.

இந்நிலையில் 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது சனாதனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அத்துடன், உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Tags: Minister Udayanidhi appeared in Bangalore court!
ShareTweetSendShare
Previous Post

மொபைல் போன் சார்ஜ் செய்தபோது விபரீதம்- 5ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு!

Next Post

பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையான ஜூலியன் அசாஞ்சே!

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies