பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி!
Aug 20, 2025, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி!

Web Desk by Web Desk
Jun 25, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் 2 முறை சம்மன் அனுப்பியும் உதயநிதி ஆஜராகவில்லை.

இந்நிலையில் 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது சனாதனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அத்துடன், உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Tags: Minister Udayanidhi appeared in Bangalore court!
ShareTweetSendShare
Previous Post

மொபைல் போன் சார்ஜ் செய்தபோது விபரீதம்- 5ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு!

Next Post

பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையான ஜூலியன் அசாஞ்சே!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies