பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி!
Sep 2, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனம் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் 2 முறை சம்மன் அனுப்பியும் உதயநிதி ஆஜராகவில்லை.

இந்நிலையில் 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது சனாதனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அத்துடன், உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Tags: Minister Udayanidhi appeared in Bangalore court!
Share
Tweet
SendShare
Previous Post

மொபைல் போன் சார்ஜ் செய்தபோது விபரீதம்- 5ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு!

Next Post

பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையான ஜூலியன் அசாஞ்சே!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies