மதுபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் குத்திக் கொலை!
Sep 6, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் குத்திக் கொலை!

Web Desk by Web Desk
Jun 25, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மதுபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஆலமன்குறிச்சியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மது போதையில் தகராறு செய்துள்ளார்.

அப்போது அமைதியாக இருக்கும்படி கூறியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேஷ்குமாரை குத்தியுள்ளார்.

இதனையடுத்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அதே கத்தியை பிடுங்கி குத்தியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக கணேஷ்குமார் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags: A man who had a drunken argument was stabbed to death!
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி விவகாரம்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

Next Post

சாலையை கடந்த சிறுத்தை- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Related News

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies