காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!
Sep 9, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

Web Desk by Web Desk
Jun 25, 2024, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மேட்டுப்பாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக மணப்பெண் குடும்பத்தாரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் அருகேயுள்ள வடக்கல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் – தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் ஷர்மிளா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்யவும், காதல் திருமணம் செய்யவும் பல ஆண்டுகளாக தடை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணப்பெண் வீட்டாரும் உறவினர்களும் சுப துக்க நிகழ்வுகளில் பங்கேற்கவும், கோயில் விழாக்களில் பங்கேற்கவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் தடை விதித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை சுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Love and marriage: The bride's family should leave the town!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய செய்தி துளிகள்!

Next Post

போட்டித் தேர்வில் முறைகேடு- ரூ.1 கோடி அபராதம்!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies