காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!
Jan 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மேட்டுப்பாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக மணப்பெண் குடும்பத்தாரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் அருகேயுள்ள வடக்கல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் – தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் ஷர்மிளா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்யவும், காதல் திருமணம் செய்யவும் பல ஆண்டுகளாக தடை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணப்பெண் வீட்டாரும் உறவினர்களும் சுப துக்க நிகழ்வுகளில் பங்கேற்கவும், கோயில் விழாக்களில் பங்கேற்கவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் தடை விதித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை சுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Love and marriage: The bride's family should leave the town!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய செய்தி துளிகள்!

Next Post

போட்டித் தேர்வில் முறைகேடு- ரூ.1 கோடி அபராதம்!

Related News

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

78-வது ராணுவ தினம் ; களைகட்டிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies