காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!
Jul 4, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மேட்டுப்பாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக மணப்பெண் குடும்பத்தாரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் அருகேயுள்ள வடக்கல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் – தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் ஷர்மிளா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்யவும், காதல் திருமணம் செய்யவும் பல ஆண்டுகளாக தடை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணப்பெண் வீட்டாரும் உறவினர்களும் சுப துக்க நிகழ்வுகளில் பங்கேற்கவும், கோயில் விழாக்களில் பங்கேற்கவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் தடை விதித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை சுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Love and marriage: The bride's family should leave the town!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய செய்தி துளிகள்!

Next Post

போட்டித் தேர்வில் முறைகேடு- ரூ.1 கோடி அபராதம்!

Related News

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies