ரயிலில் படுக்கை விழுந்ததில் பயணி உயிரிழந்த விவகாரம் : ரயில்வே விளக்கம்
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயிலில் படுக்கை விழுந்ததில் பயணி உயிரிழந்த விவகாரம் : ரயில்வே விளக்கம்

Murugesan M by Murugesan M
Jun 27, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயிலில் படுக்கை  விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த அலிகான் என்பவர் கடந்த 15-ம் தேதி எர்ணாகுளம் – டெல்லி இடையே இயக்கப்படும் மில்லேனியம் விரைவு ரயிலில் பயணித்தார்.  முன்பதிவு செய்திருந்த பெட்டியில் கீழ் படுக்கையில் அவர் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது நடுவே உள்ள படுக்கையில் மற்றொரு பயணி உறங்கி கொண்டிருந்த நிலையில், மிடில் பெர்த் திடீரென அறுந்து அலிகான் மீது விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடு படுக்கை உடைந்து விழவில்லை என்றும், மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் விபத்து நடந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அலிகானின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

Tags: Millennium Express trainAli Khanpassenger died in raillower berth passenger died
ShareTweetSendShare
Previous Post

செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை திமுக எதிர்க்கிறது : தமிழிசை விமர்சனம்!

Next Post

நீட் தேர்வு OMR தாள் நகல் வழங்கக்கோரும் வழக்கு : தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies