மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு: தமிழக டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை கடிதம்!
Mar 16, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு: தமிழக டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை கடிதம்!

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் அரசு விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் எடுத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வகையில் அரியலூர், கரூர், தஞ்சை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 34 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது அரசு அனுமதித்த அளவை விட 30 மடங்கு வரையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 23.6 லட்சம் யூனிட் மணலை சட்டவிரோதமாக எடுத்ததன் மூலம், 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் முறைகேடுகள் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெற்றுள்ளதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டும் யாரும் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Tags: 4 thousand 730 crore rupees embezzlement in sand mill: Enforcement department letter to Tamil Nadu DGP!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சருக்கு வெளியுறவு அமைச்சர் கடிதம்!

Next Post

டெல்லி விமான நிலைய விபத்து- இழப்பீடு அறிவிப்பு!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies