மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு: தமிழக டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை கடிதம்!
Aug 25, 2025, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு: தமிழக டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை கடிதம்!

Web Desk by Web Desk
Jun 28, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் அரசு விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் எடுத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வகையில் அரியலூர், கரூர், தஞ்சை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 34 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது அரசு அனுமதித்த அளவை விட 30 மடங்கு வரையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 23.6 லட்சம் யூனிட் மணலை சட்டவிரோதமாக எடுத்ததன் மூலம், 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் முறைகேடுகள் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெற்றுள்ளதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டும் யாரும் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Tags: 4 thousand 730 crore rupees embezzlement in sand mill: Enforcement department letter to Tamil Nadu DGP!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சருக்கு வெளியுறவு அமைச்சர் கடிதம்!

Next Post

டெல்லி விமான நிலைய விபத்து- இழப்பீடு அறிவிப்பு!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies