மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு: தமிழக டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை கடிதம்!
Jan 15, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு: தமிழக டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை கடிதம்!

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளி 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு, அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் அரசு விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் எடுத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வகையில் அரியலூர், கரூர், தஞ்சை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 34 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது அரசு அனுமதித்த அளவை விட 30 மடங்கு வரையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 23.6 லட்சம் யூனிட் மணலை சட்டவிரோதமாக எடுத்ததன் மூலம், 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் முறைகேடுகள் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெற்றுள்ளதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டும் யாரும் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Tags: 4 thousand 730 crore rupees embezzlement in sand mill: Enforcement department letter to Tamil Nadu DGP!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சருக்கு வெளியுறவு அமைச்சர் கடிதம்!

Next Post

டெல்லி விமான நிலைய விபத்து- இழப்பீடு அறிவிப்பு!

Related News

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies