காட்டூர் ஏரியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- திரைப்பட இயக்குநர் கோபி நைனார்
Oct 23, 2025, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்டூர் ஏரியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- திரைப்பட இயக்குநர் கோபி நைனார்

Web Desk by Web Desk
Jun 28, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டூர் ஏரியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறம் திரைப்பட இயக்குநர் கோபி நைனார் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காட்டூர் – தத்தமஞ்சி நீர்த்தேக்கங்களில் இருந்து தேக்கிய தண்ணீரை வெளியேற்றி, சமூக விரோதிகள் சவுடு மண் எடுப்பதால், நிலத்தடி நீர் உவர் நீராக மாறியுள்ளதாக குற்றச்சாட்டினார்.

எனவே, நீர்த்தேக்கங்களில் தேக்கியுள்ள தண்ணீரை வெளியேற்றக்கூடாது, மண் குவாரி செயல்பட அரசு தடை விதிக்க வேண்டும் என கோபி நைனார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: Govt should take action to protect Kattur Lake!- Film director Gobi Nainar
ShareTweetSendShare
Previous Post

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்! – அஜித் பவார்

Next Post

மழையால் வாழ்வாதாரத்தை இழந்த மண்பாண்ட வியாபாரிகள்!

Related News

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies