பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி- அண்ணாமலை புகழாரம்!
Jul 13, 2025, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி- அண்ணாமலை புகழாரம்!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 111-ஆவது அத்தியாயத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது 111-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில், 1855-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடன் போரிட்ட பழங்குடியின போராளிகள் வீர சித்து மற்றும் கன்ஹுவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டைக் காக்க தாயார் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நாடு முழுவதும் அபார வளர்ச்சி கண்டுவருவதால் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின சகோதரிகளால் தயாரிக்கப்படும் கார்தும்பி குடைகளுக்கு பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியதை அண்ணாமலை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததையும், குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா முதல்முறையாக பங்கேற்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததையும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கலாசார விழுமியங்களை குவைத் மக்களுக்கு விளக்கும் வகையில், அந்த நாட்டின் வானொலியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் அரை மணிநேரம் நிகழ்ச்சி நடத்துவதற்காக குவைத் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

வாழ்வில் சாதகமான மாற்றங்களைப் பெற யோகாவை தினசரி அடிப்படையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த கோண்டா டோரா ஆதிவாசி சகோதர, சகோதரிகள் தயாரிக்கும் அரக்கு காபியை ஒவ்வோர் இந்தியரும் ருசிபார்க்க வேண்டுமென பிரதமர் பரிந்துரை செய்ததாக தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் ரஷீத் மீர் என்பவரின் முயற்சியால், பனிப் பட்டாணி முதன்முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை பாராட்டிய பிரதமர் மோடி, இதை சாகுபடி செய்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags: Voice of the Prime Minister's Mind Program - Annamalai Praise!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்!

Next Post

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்

Related News

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு – அரசுப்பேருந்து விபத்து!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies