பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி- அண்ணாமலை புகழாரம்!
Sep 13, 2026, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி- அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 04:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 111-ஆவது அத்தியாயத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது 111-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில், 1855-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடன் போரிட்ட பழங்குடியின போராளிகள் வீர சித்து மற்றும் கன்ஹுவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டைக் காக்க தாயார் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நாடு முழுவதும் அபார வளர்ச்சி கண்டுவருவதால் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின சகோதரிகளால் தயாரிக்கப்படும் கார்தும்பி குடைகளுக்கு பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியதை அண்ணாமலை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததையும், குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா முதல்முறையாக பங்கேற்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததையும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கலாசார விழுமியங்களை குவைத் மக்களுக்கு விளக்கும் வகையில், அந்த நாட்டின் வானொலியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் அரை மணிநேரம் நிகழ்ச்சி நடத்துவதற்காக குவைத் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

வாழ்வில் சாதகமான மாற்றங்களைப் பெற யோகாவை தினசரி அடிப்படையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த கோண்டா டோரா ஆதிவாசி சகோதர, சகோதரிகள் தயாரிக்கும் அரக்கு காபியை ஒவ்வோர் இந்தியரும் ருசிபார்க்க வேண்டுமென பிரதமர் பரிந்துரை செய்ததாக தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் ரஷீத் மீர் என்பவரின் முயற்சியால், பனிப் பட்டாணி முதன்முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை பாராட்டிய பிரதமர் மோடி, இதை சாகுபடி செய்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags: Voice of the Prime Minister's Mind Program - Annamalai Praise!
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்!

Next Post

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies