பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் முதல் வழக்குப்பதிவு!
Oct 11, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் முதல் வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Jul 1, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழே புகையிலை விற்பனை செய்ததாக தெருவோர வியாபாரி மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 285-ன் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்பவர் வாகனத்தில் புகையிலை விற்று வந்ததாகவும், பயணிகளுக்கு இடையூறு செய்ததாகவும் எஃப்ஆர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: First case registered under Bharatiya Nyaya Sanhita section!
ShareTweetSendShare
Previous Post

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு!

Next Post

இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம்!- ராணுவ தளபதி உபேந்திர திவேதி

Related News

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

நீலகிரி : உதகை மரவியல் பூங்காவில் நாய்களுக்கு பிரத்யேக பூங்கா!

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

“விஜயபாரதம் தேசிய வார இதழின் தீபாவளி மலர்” வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரம்!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேஸ்புக் பக்கம் முடக்கம்!

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் – போலீசில் சரண்!

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies