பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் முதல் வழக்குப்பதிவு!
Mar 21, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் முதல் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழே புகையிலை விற்பனை செய்ததாக தெருவோர வியாபாரி மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 285-ன் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்பவர் வாகனத்தில் புகையிலை விற்று வந்ததாகவும், பயணிகளுக்கு இடையூறு செய்ததாகவும் எஃப்ஆர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: First case registered under Bharatiya Nyaya Sanhita section!
ShareTweetSendShare
Previous Post

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு!

Next Post

இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம்!- ராணுவ தளபதி உபேந்திர திவேதி

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies