மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துகளை நீக்கம்!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துகளை நீக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் ஆர்எஸ்எஸ் குறித்து காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துகளை நீக்குமாறு அவைத் தலைவர் கெஜதீப் தன்கர் உத்தரவிட்டார்.

குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் உரையில் ஏழைகள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக எந்த திட்டமும் இடம் பெறவில்லை என குற்றம்சாட்டினார்.

குடியரசுத் தலைவர் உரையில் தொலைநோக்கு சிந்தனையோ, வழிகாட்டுதலோ இல்லை என விமர்சித்த அவர், கல்விமுறை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலையீடு இருப்பதாக சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து, கார்கேவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்ட அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பது குற்றமா என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆர்எஸ்எஸ் என்பது நாட்டிற்காக உழைக்கும் ஒரு அமைப்பு என்றும், சர்வதேச அளவில் புகழ்பெற்றது எனவும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Tags: Remove the comments made by Mallikarjuna Kharge in the Rajya Sabha!
ShareTweetSendShare
Previous Post

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! – சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமனம்!

Next Post

மாநகரப் பேருந்துகளில் இருந்து டிக்கெட் பண்டல் திருட்டு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies