சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புரவி எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆ. தெக்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஒய்யவேந்தி அம்மன், ஸ்ரீ பச்சை மூங்கில் உடைய அய்யனார் கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் முக்கிய நிகழ்வான புரவில் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.