2047-க்குள் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதே இலக்கு!- பிரதமர் மோடி உறுதி
Mar 15, 2026, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-க்குள் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதே இலக்கு!- பிரதமர் மோடி உறுதி

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதுதான் தமது இலக்கு என்று பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, தனது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து செயல்படுவதாக குறிப்பிட்டார்.

2014-ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல்தான் தலைப்பு செய்தியாக இடம்பெற்றதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதிகள் தாங்கள் விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக கூறிய பிரதமர், இதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மவுனம் காத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

பின்னர் பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், கேரளத்தில் முதன்முறையாக பாஜக எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: The goal is to create a developed India by 2047!- Prime Minister Modi assured
ShareTweetSendShare
Previous Post

இந்துக்களின் மனதை ராகுல் புண்படுத்திவிட்டார்!- பிரதமர் மோடி

Next Post

ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல்! – விபத்து குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

Related News

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies