கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!
Jan 14, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் நடந்த இசைப் போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களை திகைக்க வைத்த 10 வயது சென்னை கிடாரிஸ்ட் மாயா நீலகண்டன் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். யார் இந்த மாயா நீலகண்டன் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த மகேந்திரா தனது எக்ஸ் தளத்தில், தேவதைகளின் தேசத்தில் இருந்து ஒரு ராக் இசை தேவதை என்று 10 வயது மாயா நீலகண்டனைப் பாராட்டி, பதிவு செய்திருந்தார் . இந்த பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்த நிலையில், சிறுமியின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நடக்கும் America’s Got Talent, நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சைமன் கோவல், ஹெய்டி க்ளம், சோபியா வெர்கரா மற்றும் ஹோவி மண்டேல் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

America’s Got Talent, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிடார் வாசித்து நடுவர்களை வியக்க வைத்த மாயா நீலகண்டன் கிடார் வாசித்து முடித்ததும் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

நான்கு நடுவர்களில் ஒருவரான சைமன் கோவல், தயங்கி தயங்கி கிடார் வாசிக்கத் தொடங்கிய மாயா பிறகு , ராக் இசை தேவதையாக மாறி விட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்திய பாரம்பரிய மாறாமல் காக்ரா உடையில், நெற்றியில் பொட்டுடன் இந்திய சிறுமியாகவே மாயா மேடையில் தோன்றியதும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

நடுவராக இருந்த நடிகை சோஃபியா, மாயா நீலகண்டனுக்கு 10 வயது தான் என்பதை நம்ப முடியவில்லை என்று தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திருந்தார்.

சென்னையைச் சேர்ந்த மாயா நீலகண்டன் , 5 வயது முதல் கிடார் இசை கற்க தொடங்கிய அவர் தனியாக ஒரு youtube சேனல் நடத்துகிறார்.

அமெரிக்காவின் பிரபல கிடார் இசைக் கலைஞர் Gary Wayne Holt தான் கையெழுத்திட்ட கிடாரை மாயா நீலகண்டனுக்கு பரிசளித்துளளார். அதை பெருமையாக கருதும் மாயா நீலகண்டன்,கிடார் இசையில் புதிய பரிமாணத்தை உருவாக்குவதே தனது இசைக் கனவு என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள மாயா நீலகண்டன், கர்நாடக இசை கலந்த மேற்கத்திய சங்கீதத்தை அளித்த தம்மை பலரும் பாராட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Tags: Indian angel who peaked in one day on guitar!
ShareTweetSendShare
Previous Post

உடல் எடை குறைப்பா? டிரெண்டிங் ஆகும் தண்ணீர் விரதம்!

Next Post

மொபைல் ஏற்றுமதி சீனாவை அடித்து நொறுக்கிய இந்தியா!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies