கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!
Sep 11, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் நடந்த இசைப் போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களை திகைக்க வைத்த 10 வயது சென்னை கிடாரிஸ்ட் மாயா நீலகண்டன் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். யார் இந்த மாயா நீலகண்டன் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த மகேந்திரா தனது எக்ஸ் தளத்தில், தேவதைகளின் தேசத்தில் இருந்து ஒரு ராக் இசை தேவதை என்று 10 வயது மாயா நீலகண்டனைப் பாராட்டி, பதிவு செய்திருந்தார் . இந்த பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்த நிலையில், சிறுமியின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நடக்கும் America’s Got Talent, நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சைமன் கோவல், ஹெய்டி க்ளம், சோபியா வெர்கரா மற்றும் ஹோவி மண்டேல் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

America’s Got Talent, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிடார் வாசித்து நடுவர்களை வியக்க வைத்த மாயா நீலகண்டன் கிடார் வாசித்து முடித்ததும் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

நான்கு நடுவர்களில் ஒருவரான சைமன் கோவல், தயங்கி தயங்கி கிடார் வாசிக்கத் தொடங்கிய மாயா பிறகு , ராக் இசை தேவதையாக மாறி விட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்திய பாரம்பரிய மாறாமல் காக்ரா உடையில், நெற்றியில் பொட்டுடன் இந்திய சிறுமியாகவே மாயா மேடையில் தோன்றியதும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

நடுவராக இருந்த நடிகை சோஃபியா, மாயா நீலகண்டனுக்கு 10 வயது தான் என்பதை நம்ப முடியவில்லை என்று தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திருந்தார்.

சென்னையைச் சேர்ந்த மாயா நீலகண்டன் , 5 வயது முதல் கிடார் இசை கற்க தொடங்கிய அவர் தனியாக ஒரு youtube சேனல் நடத்துகிறார்.

அமெரிக்காவின் பிரபல கிடார் இசைக் கலைஞர் Gary Wayne Holt தான் கையெழுத்திட்ட கிடாரை மாயா நீலகண்டனுக்கு பரிசளித்துளளார். அதை பெருமையாக கருதும் மாயா நீலகண்டன்,கிடார் இசையில் புதிய பரிமாணத்தை உருவாக்குவதே தனது இசைக் கனவு என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள மாயா நீலகண்டன், கர்நாடக இசை கலந்த மேற்கத்திய சங்கீதத்தை அளித்த தம்மை பலரும் பாராட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Tags: Indian angel who peaked in one day on guitar!
ShareTweetSendShare
Previous Post

உடல் எடை குறைப்பா? டிரெண்டிங் ஆகும் தண்ணீர் விரதம்!

Next Post

மொபைல் ஏற்றுமதி சீனாவை அடித்து நொறுக்கிய இந்தியா!

Related News

பொறாமையின் காரணமாக செங்கோட்டையன் தடம் மாறி விட்டார் – ஆர்.பி.உதயகுமார்

விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது – செங்கோட்டையன்

கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies