மதமாற்றக் கூட்டத்தை நிறுத்திடுக! - அலகாபாத் நீதிமன்றம்
Aug 15, 2025, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதமாற்றக் கூட்டத்தை நிறுத்திடுக! – அலகாபாத் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jul 3, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கைலாஷ் என்பவர் உத்தர பிரதேசத்தில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ததாக புகாரளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கைலாஷ் மீது ஆட்கடத்தல் மற்றும் சட்ட விரோத மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான கைலாஷ் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், மதப்பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல, என தெரிவித்தார்.

இது போன்ற மத கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் அவர் கூறினார். எனவே கைலாஷ், பொதுமக்களை அழைத்து சென்று கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாலும் ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது என நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் உத்தரவிட்டார்.

Tags: Stop the proselytizing! — Allahabad Court
ShareTweetSendShare
Previous Post

கனமழை – புதிய அருவிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

Next Post

ஐரோப்பிய கால்பந்து தொடர்: நெதர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதி!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies