ஆற்றின் நடுவே ரோப்வே அமைத்துக் கொடுத்த வீரர்கள்!
Oct 24, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றின் நடுவே ரோப்வே அமைத்துக் கொடுத்த வீரர்கள்!

Web Desk by Web Desk
Jul 4, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்காக ஆற்றின் நடுவே பாதுகாப்புப் படையினர் ரோப் வே அமைத்துள்ளனர்.

சிந்தவாகு ஆற்றை கடப்பதற்காக சிறிய படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வந்தது.

இதனால் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பின் கீழ், சிந்தவாகு ஆற்றில் பாலம் விரைவாக கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்காலிகமாக மக்களின் சிரமத்தை போக்குவதற்காக பாதுகாப்பு படையினர் ஆற்றில் ரோப்வே அமைத்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags: Soldiers who set up a ropeway in the middle of the river!
ShareTweetSendShare
Previous Post

வெள்ளத்தில் சிக்கி 17 வன விலங்குகள் உயிரிழப்பு!

Next Post

குடியிருப்பில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்!

Related News

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

கோவையில் dude திரைப்பட வெற்றி விழாவில் மாணவர்கள் தள்ளுமுள்ளு!

அதிமுக ஒருங்கிணைப்புக்கு எந்த கெடுவும் விதிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து – 21 பேர் பலி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – அரையிறுதியில் இந்தியா!

நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies