வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகள்! - மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளைஞர்!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகள்! – மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளைஞர்!

Web Desk by Web Desk
Jul 4, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்யக் கோரி அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததால் விரக்தியடைந்த இளைஞர் தீக்குளித்து படுகாயமடைந்தார்.

கோட்டைகரையைச் சேர்ந்த கல்யாணி என்பவர் அப்பகுதியில் தனக்கு தானமாக வழங்கப்பட்ட ஒன்றரை செண்ட் பட்டா நிலத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார்.

இவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால் அதனை அகற்றுமாறு புகாரளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பேரில் வீட்டை காலி செய்யுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டின் மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதனையடுத்து அவர் 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags: Officials threatened to vacate the house! - The young man poured kerosene and set himself on fire!
ShareTweetSendShare
Previous Post

அன்புமணி மகள் சங்கமித்ரா வாக்கு சேகரிப்பின் போது பரபரப்பு!

Next Post

வரும் 6-ம் தேதி தமிழக பாஜக செயற்குழு கூட்டம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies