கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் : 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!
Sep 8, 2025, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் : 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகளால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டைகரையைச் சேர்ந்த கல்யாணி என்பவர் அப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட ஒன்றரை செண்ட் பட்டா நிலத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார். இவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் வீட்டை காலி செய்யுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மிரட்டியதுடன், வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை, மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பீரிதி , வருவாய் ஆய்வாளர் கோமதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய சர்மா ஆகிய மூவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ராஜ்குமார், தற்கொலை முயன்ற சம்பவத்திற்கு கோட்டாட்சியர், ஊர் தலைவர் உள்ளிட்டோர் தான் காரணம் என வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

Tags: tiruvallurKummidipoondiKummidipoondi.house issueyouth tried to commit suicide
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர் : அதிக தொகுதிகளில் தொழிலாளர் கட்சி முன்னிலை

Next Post

சென்னையில் காற்று மாசு காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்பு : ஹாவர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

Related News

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்திப்பு!

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

திருத்தணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

சுமார் 85 நிமிடங்கள் நீடித்த சந்திரகிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies