டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41 லட்சம் பறிமுதல்!
Oct 2, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41 லட்சம் பறிமுதல்!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையினர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி, 41 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், குடிநீர் வழங்கல் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டெல்லி குடிநீர் வழங்கல் வாரியத்தின் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி, அகமதாபாத், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி 41 லட்ச ரூபாயையும், சில ஆவணங்களையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: aam aadmi partyEnforcement departmentWater Supply Board's sewage plants
ShareTweetSendShare
Previous Post

திருச்சி அருகே ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

Next Post

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

Related News

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies