ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி!
Aug 17, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி!

Web Desk by Web Desk
Jul 6, 2024, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் சுரண்டையில் போலி ஆவணங்கள் தயார் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காமராஜ் நகரைச் சேர்ந்த பாஸ்கருக்கு சுரண்டையில் இருந்து இரட்டைகுளம் செல்லும் சாலையில் 48 சென்ட் நிலம் உள்ளது.

இவரது நிலத்தில் சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த டென்னிசன் என்பவர் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தனது பெயரில் நிலம் இருப்பதாக கூறி டென்னிசன் பத்திரத்தை காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலியான ஆவணங்களை தயார் செய்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சென்னிசன் அபகரிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னிசன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசா,ர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Attempt to expropriate land worth Rs.1 crore!
ShareTweetSendShare
Previous Post

டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் படுகாயம்!

Next Post

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணம் ஆகியவற்றுக்கு எதிராக பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies