ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி!
Mar 15, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் சுரண்டையில் போலி ஆவணங்கள் தயார் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காமராஜ் நகரைச் சேர்ந்த பாஸ்கருக்கு சுரண்டையில் இருந்து இரட்டைகுளம் செல்லும் சாலையில் 48 சென்ட் நிலம் உள்ளது.

இவரது நிலத்தில் சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த டென்னிசன் என்பவர் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தனது பெயரில் நிலம் இருப்பதாக கூறி டென்னிசன் பத்திரத்தை காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலியான ஆவணங்களை தயார் செய்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சென்னிசன் அபகரிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னிசன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசா,ர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Attempt to expropriate land worth Rs.1 crore!
ShareTweetSendShare
Previous Post

டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் படுகாயம்!

Next Post

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணம் ஆகியவற்றுக்கு எதிராக பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies