ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!
Oct 11, 2025, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Jul 7, 2024, 09:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பாக, அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் காணொலி மூலம் நடைபெற்றது. அப்பாேது, “பெரம்பூரில் 7 ஆயிரத்து 500 சதுர அடி அளவுக்கு இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அங்கு அதிகமான குடியிருப்புகள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். மேலும், பொத்தூர் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், “இறந்தவரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். இதையடுத்து நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags: Huge turnout at Armstrong's funeral!
ShareTweetSendShare
Previous Post

ஒரு படத்துலே ஓடிவிடுவேன்னு நினைச்சேன்!- தனுஷ் ஓபன் டாக்

Next Post

இலங்கை தமிழர்களுக்காக தனது வாழ்நாளை அற்பணித்தவர் ரா.சம்பந்தன் – அண்ணாமலை

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies