சென்னையில்  அதிகரித்த குற்றச்சம்பவங்கள்! : சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்!
Jan 17, 2026, 09:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில்  அதிகரித்த குற்றச்சம்பவங்கள்! : சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அதுகுறித்து கடுமையாக விமர்சித்து வந்தன. இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது.

தற்போது, சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: Increased crime in Chennai! : Chennai Police Commissioner transfer!
ShareTweetSendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர் என ஓபிஎஸ் விமர்சனம்!

Next Post

பீகாரில் வெள்ளப் பெருக்கு- முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு!

Related News

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

அல் பலா பல்கலை.யின் ரூ.140 கோடி சொத்துக்கள் முடக்கம் – டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கு!

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர்

பாரத ரத்னா MGR பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து

Load More

அண்மைச் செய்திகள்

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்!

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி திமுக MLA இருவரையும் அமர வைத்து சாரட் வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்

திருப்பரங்குன்ற விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு மலை மீது மோட்ச தீபம் ஏற்றிய கிராம மக்கள்!

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – அசத்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட EPS!

திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை -இயக்குநர் மோகன்ஜி

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

எம்ஜிஆர் பிறந்தநாள் – அமித்ஷா புகழாரம்!

“மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளது” – பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies