சென்னையில்  அதிகரித்த குற்றச்சம்பவங்கள்! : சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்!
Aug 8, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில்  அதிகரித்த குற்றச்சம்பவங்கள்! : சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்!

Web Desk by Web Desk
Jul 8, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அதுகுறித்து கடுமையாக விமர்சித்து வந்தன. இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது.

தற்போது, சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: Increased crime in Chennai! : Chennai Police Commissioner transfer!
ShareTweetSendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர் என ஓபிஎஸ் விமர்சனம்!

Next Post

பீகாரில் வெள்ளப் பெருக்கு- முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு!

Related News

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

சென்னை : சிலிண்டர் வெடித்து தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies