நீட் தேர்வில் முறைகேடு!- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
Jan 16, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வில் முறைகேடு!- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  எனவே நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வலியுறுத்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இளநிலை மருத்துவப் படிப்புக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தெளிவான நிலையில், இந்த முறைகேட்டின் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றனர் என்றும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், நீட் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, இதுவரை மேற்கொண்ட விசாரணையின் நிலவரத்தை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த கமிட்டியின் விவரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றும்,

அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை தாங்கள் தெரிவிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: Irregularity in NEET exam- Supreme Court question to central government!
ShareTweetSendShare
Previous Post

மும்பையில் கனமழை- உயர்நிலை குழு கூட்டம்!

Next Post

80 அடி ஆழ திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்த மயில்!

Related News

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே பெருமை! – நயினார் நாகேந்திரன்

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த ஊரூக்கு கொண்டு செல்லப்பட்ட இடைநிலை ஆசிரியர் கண்ணனின் உடல்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – குடியரசு துணை தலைவர் CPR பங்கேற்பு

வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies