நீட் தேர்வில் முறைகேடு!- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
May 7, 2026, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வில் முறைகேடு!- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  எனவே நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வலியுறுத்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இளநிலை மருத்துவப் படிப்புக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தெளிவான நிலையில், இந்த முறைகேட்டின் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றனர் என்றும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், நீட் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, இதுவரை மேற்கொண்ட விசாரணையின் நிலவரத்தை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த கமிட்டியின் விவரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றும்,

அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை தாங்கள் தெரிவிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: Irregularity in NEET exam- Supreme Court question to central government!
ShareTweetSendShare
Previous Post

மும்பையில் கனமழை- உயர்நிலை குழு கூட்டம்!

Next Post

80 அடி ஆழ திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்த மயில்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies