சென்னை வரலாறு ஏரியா பேரு... எங்க போச்சு ஊரு...!
Aug 20, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வரலாறு ஏரியா பேரு… எங்க போச்சு ஊரு…!

Web Desk by Web Desk
Jul 8, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பல்வேறு இடங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றுக்கான பெயர் எப்படி வந்தது? தலைநகரின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கி காணாமல் போன கிராமங்கள் எத்தனை என்று தெரியுமா?

தமிழ்நாட்ல இருக்க ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஆனா மொத்த தமிழ்நாட்டுக்கே சிறப்பான ஊருனா அது சென்னைதான். ஏன்னா இது ஊரு இல்ல குட்டி தமிழ்நாடு. பிற மாநிலத்துக்குக்காரங்களும் வசிக்கிறதால சென்னைய குட்டி இந்தியானு சொன்னாலும் தகும்.

பல்வேறு காரணங்களுக்காக பல ஊர்கள்ல இருந்து சென்னை வர்றவங்களுக்கும் சரி… அங்கேயே டேரா போட்டு தங்கிருக்கவங்களுக்கும் சரி… சென்னை எப்பவுமே ஸ்பெஷலான ஊரு. கல்வி மற்றும் பொருளாதாரத்துல எந்த படிநிலைல இருந்தாலும் சென்னையில் சந்தோஷமா வாழ முடியும். காசுக்கேத்த தோசைய சாப்பிட்டுட்டு காத்தாடிய பறக்கவிட்டுட்டு காலத்த ஓட்டிக்கலாம். உழைக்க தயாரா இருந்தா தைரியமா சென்னைக்கு வரலாம். இங்க வேலைக்கு பஞ்சமே இல்ல… சாதிக்கலவரத்தால ஒரு குடிசகூட எரிஞ்சதில்ல. அப்படி ஒரு அம்சமான ஊரு.

இப்ப விஷயம் என்னன்னா? சென்னையில இருக்க பல பேருக்கே அவங்க இருக்க இடத்தோட பெயர் காரணம் தெரியல.

கிண்டி பக்கம் போனாலே கத்திப்பாரா Bridge-ல ஒரு Round அடிப்போம்னு நினைக்கறவங்க நிறையப்பேரு. கத்தி வச்ச துப்பாக்கியோட மிலிட்டரிக்காரங்க Parade போனதால இந்த இடத்துக்கு கத்திபாரானு பேரு வந்ததா சொல்றாங்க. ‘பாரா’-னா பந்தோபஸ்துனு அர்த்தமாம். மிலிட்டரிக்காரங்க கத்தி வச்சுக்கிட்டு பந்தோபஸ்து பணில ஈடுபட்டதால இந்தப்பேருனு சொல்றவங்களும் உண்டு.

இதே மாதிரி, நுங்கு அதிகம் விளைஞ்ச இடம் நுங்கம்பாக்கம்னும், சையது என்பவர் வியாபாரம் செஞ்ச இடம் சையது பேட்டையாகி அப்பறம் சைதாப்பேட்டைனும் ஆகிடுச்சாம்.

குதிரை வண்டிங்க அதிகம் இருந்ததால ‘கோடோ பாக்’-னு அழைக்கப்பட்ட இடம் கோடம்பாக்கம்னு மாறிடுச்சாம். ‘கோடோ பாக்’-னா உருது மொழில குதிரை லாயம்னு அர்த்தமாம். தென்னை மரங்கள் அதிகமா இருந்த தென்னம்பேட்டை பின்னாட்கள்ல தேனாம்பேட்டைனும், மயில்கள் ஆடிய ஊர் மயிலாப்பூர்னும், பிரம்பு காடு அதிகம் இருந்த இடம் பெரம்பூர்னும், பூவரச மரங்கள் நிறைய இருந்த இடம் புரசைப்பாக்கமா மாறி அப்பறம் புரசைவாக்கமா ஆயிருச்சுன்னும் சொல்றாங்க.

இந்த பெயர் காரணங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னைக்கு சென்னையோட முக்கியமான சில இடங்கள் அந்தக் காலத்துல அழகான கிராமங்களா இருந்துச்சாம். வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், புளியந்தோப்பு, திருவொற்றியூர், எண்ணூர், நங்கநல்லூர்னு நிறைய கிராமங்கள் சென்னை MAP-க்குள்ள ஒளிஞ்சுகிடக்கு.

அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால சில பல சங்கடங்கள் இருந்தாலும் சென்னை எப்பவுமே சூப்பர் சிங்கம்தான்.

Tags: Chennai history area name... Where are you going...!
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!- அண்ணாமலை

Next Post

அமெரிக்காவை கலக்கிய இந்திய வம்சாவளி சிறுமி!

Related News

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Load More

அண்மைச் செய்திகள்

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies