ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!- அண்ணாமலை
Aug 12, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அண்ணாமலை அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் 20 ஆண்டுகள் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துதோம். தமிழகத்தில் இது போல ஒரு நிகழ்வு நடந்தது இல்லை, நடந்திருக்க கூடாது. ஒரு கட்சியின் தலைவர் அவரது சொந்த இடத்திலேயே கொல்லப்பட்டு உள்ளார். இதனை  தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் இது குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டு தெரிந்து கொண்டனர். நாளை காலை 11 மணி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் பட்டியலின தலைவர்கள் படுகொலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டினார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா, மனித உரிமை ஆணையரிடம் நாளை புகாரளிப்போம் எனத் தெரிவித்தார். அரசியல் படுகொலையா என விசாரிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக உள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

முதல்வர் இதனை தீவிரமாக எடுக்காமல், எதனை தீவிரமாக எடுத்து வருகிறார் என தெரியவில்லை, புலி பாய்ச்சல் இல்லாமல், ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறார்
தமிழகத்தில் கூலிப் படையினருக்கு இடம் இல்லை என்பதை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

அரசியலை தாண்டி கட்சி என்றும் உங்களுடன் இருக்கும் என மறைந்த தலைவரின் குடும்பத்திடம் தெரிவித்து விட்டு வந்துள்ளேன். பாஜக தொண்டர் ஏதாவது ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தால், எதற்காக திமுக அவர்களை காப்பாற்ற போகிறது?
எங்கள் கட்சியில் சமூக விரோதிகள் வந்து சேர்த்தது போன்ற வரலாறு இல்லை எனத் தெரிவித்தார்.

Tags: CBI should investigate the Armstrong murder case!- Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யா, ஆஸ்திரியா உறவுகளை பலப்படுத்த வாய்ப்பு! – பிரதமர் மோடி

Next Post

சென்னை வரலாறு ஏரியா பேரு… எங்க போச்சு ஊரு…!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies