இந்தியாவை 3-ஆவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு!- பிரதமர் மோடி
Mar 16, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை 3-ஆவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு!- பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அளவில் இந்தியாவை 3-ஆவது பொருளாதாரமாக மாற்றுவதே தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி, கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியாவை உலக அளவில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் முனைப்பில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டவும், லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின்கீழ், கிராமப்புறத்தில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கவும் இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்அவர்கள் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: The goal is to make India the 3rd economy!- PM Modi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!

Next Post

பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies