சவுக்கு சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
Mar 16, 2026, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவுக்கு சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் காவல்துறைக்கு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் என்பவர், தனது பிரியாணி கடையை சவுக்கு யூடியூப் சேனலில் பிரபலப்படுத்துவதற்காக, சேனலில் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், 7 லட்சம் ரூபாய் பணம் பெற்று விட்டு ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து விக்னேஷிடம் போலீசார் விசாரித்தபோது, சவுக்கு சங்கரிடம் பணத்தை வழங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் போலீசார் அனுமதி கேட்ட நிலையில், 4 நாட்கள் மட்டும் அனுமதி அளித்து நீதிபதி பரத்குமார் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: Shavu Shankar is allowed to be detained for 4 days and questioned!
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்கவுள்ளதாக தகவல்!

Next Post

செல்வப்பெருந்தகை வாழும் மகாத்மாவா? – அண்ணாமலை கேள்வி!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies