குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலைகள்!
Jul 27, 2025, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலைகள்!

Web Desk by Web Desk
Jul 11, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், மடிப்பாக்கம் சதாசிவம் சாலைகளில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள், கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் தொலைத்தொடர்பு வயர்கள் பதிக்கும் பணி என அனைத்து பணிகளும் நடைபெற்றது.

ஆனால் பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் மெத்தனமாக செயல்படுவதால் சாலைகள் முழுவதும் சேதமடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னையில் 93 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதால், மழைநீர் தேங்காது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், மடிப்பாக்கம் சதாசிவம் சாலைகளில் மழைநீர் தேங்கி சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

Tags: Madipakkam Sadasivam Nagar Roads that look bumpy and potholed!
ShareTweetSendShare
Previous Post

உலக மக்கள்தொகை தினம்- மருத்துவ துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

Next Post

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!

Related News

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies