தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!
Jan 14, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாகுபாடியின்றி அதிகாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என அதிருப்தி பா.ஜ.க மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி சட்டபேரவையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் சிவசங்கர், அங்காளன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜான்குமார்,

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பாஜக எம்எல்ஏ-க்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

முதலமைச்சர் திட்டமிட்டு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களை பழிவாங்குவதாகவும், அவரை ஆதரிக்கும் சுயேட்சைகளுக்கு மட்டும் வேண்டியதை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பாஜக தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்றும் ஜான்குமார் தெரிவித்தார்.

Tags: There is no change in Chief Minister Rangasamy's rule after the election!
ShareTweetSendShare
Previous Post

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலைகள்!

Next Post

கைதியின் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies