தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!
Jul 27, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!

Web Desk by Web Desk
Jul 11, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாகுபாடியின்றி அதிகாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என அதிருப்தி பா.ஜ.க மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி சட்டபேரவையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் சிவசங்கர், அங்காளன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜான்குமார்,

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பாஜக எம்எல்ஏ-க்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

முதலமைச்சர் திட்டமிட்டு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களை பழிவாங்குவதாகவும், அவரை ஆதரிக்கும் சுயேட்சைகளுக்கு மட்டும் வேண்டியதை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பாஜக தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்றும் ஜான்குமார் தெரிவித்தார்.

Tags: There is no change in Chief Minister Rangasamy's rule after the election!
ShareTweetSendShare
Previous Post

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலைகள்!

Next Post

கைதியின் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்!

Related News

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies