தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!
Sep 11, 2025, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!

Web Desk by Web Desk
Jul 11, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாகுபாடியின்றி அதிகாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என அதிருப்தி பா.ஜ.க மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி சட்டபேரவையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் சிவசங்கர், அங்காளன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜான்குமார்,

தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பாஜக எம்எல்ஏ-க்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

முதலமைச்சர் திட்டமிட்டு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களை பழிவாங்குவதாகவும், அவரை ஆதரிக்கும் சுயேட்சைகளுக்கு மட்டும் வேண்டியதை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பாஜக தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்றும் ஜான்குமார் தெரிவித்தார்.

Tags: There is no change in Chief Minister Rangasamy's rule after the election!
ShareTweetSendShare
Previous Post

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலைகள்!

Next Post

கைதியின் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies