தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும்! - சந்திரபாபு நாயுடு நம்பிக்கை
Mar 16, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும்! – சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், ஆந்திரத்தில் தாம் தொழில்துறையை மேம்படுத்தியதாகவும், இதற்காக டாவோஸ் நகருக்கு ஒன்பது முறை பயணம் செய்ததாகவும் கூறினார்.

இந்தியாவை வளமான தேசமாக்க பிரதமர் மோடி உழைப்பதைப் போல, ஆந்திரத்தை மேம்படுத்த தானும் பாடுபடுவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், நாட்டிலேயே முதல் பசுமை விமான நிலையம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

Tags: India will soon be number one in industry! - Chandrababu Naidu Hope
ShareTweetSendShare
Previous Post

அழகு முத்துக்கோன் பிறந்தநாள்- ஆளுநர் ரவி புகழாரம்!

Next Post

அழகு முத்து கோன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாட புத்தகத்தில் கொண்டு வர வேண்டும்!- அண்ணாமலை

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies