விவசாயிகளை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி பெற்றோருக்கு நோட்டீஸ்!
Aug 24, 2025, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி பெற்றோருக்கு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Jul 14, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக பெண் ஐஏஎஸ் அதிகாரியின் பெற்றோர் மீது புகார் எழுந்த நிலையில், அவர்களது வீட்டில் புனே போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், புனே மாவட்டம் தாட்வாலி கிராமத்தில் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பூஜா கேத்கரின் பெற்றோர் மீது புகார் எழுந்தது.

அந்த வகையில், பூஜா கேத்கர் தாய் மனோரமா, தந்தை திலீப் கேத்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நநிலையில், மனோரமாவின் துப்பாக்கி உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி, அதற்கு 10 நாளில் பதிலளிக்குமாறு அவருக்கு போலீஸார் நோட்டீஸ் அளிக்க சென்றனர்.

இருப்பினும், நோட்டீஸை ஏற்க மறுத்ததால், அவரது வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Tags: Notice to parents of IAS officer who threatened farmers!
ShareTweetSendShare
Previous Post

ஆழியார் கவியருவியில் குளிக்க தற்காலிக தடை!

Next Post

களைகட்டிய ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!

Related News

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies