விவசாயிகளை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி பெற்றோருக்கு நோட்டீஸ்!
Oct 10, 2025, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி பெற்றோருக்கு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Jul 14, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக பெண் ஐஏஎஸ் அதிகாரியின் பெற்றோர் மீது புகார் எழுந்த நிலையில், அவர்களது வீட்டில் புனே போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், புனே மாவட்டம் தாட்வாலி கிராமத்தில் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பூஜா கேத்கரின் பெற்றோர் மீது புகார் எழுந்தது.

அந்த வகையில், பூஜா கேத்கர் தாய் மனோரமா, தந்தை திலீப் கேத்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நநிலையில், மனோரமாவின் துப்பாக்கி உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி, அதற்கு 10 நாளில் பதிலளிக்குமாறு அவருக்கு போலீஸார் நோட்டீஸ் அளிக்க சென்றனர்.

இருப்பினும், நோட்டீஸை ஏற்க மறுத்ததால், அவரது வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Tags: Notice to parents of IAS officer who threatened farmers!
ShareTweetSendShare
Previous Post

ஆழியார் கவியருவியில் குளிக்க தற்காலிக தடை!

Next Post

களைகட்டிய ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!

Related News

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies