70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமை வழங்கிய பிரதமருக்கு நன்றி : மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நெகிழ்ச்சி!
Nov 15, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமை வழங்கிய பிரதமருக்கு நன்றி : மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Jul 19, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, மேற்கு பாகிஸ்தான் அகதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சங்க தலைவர்  லாபா ராம் காந்தி, டெல்லியில்  பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சார்பில் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்தார்.

தாங்கள் இடம் பெயர்ந்து வந்து துயரமான காலகட்டத்தில்  உறுதியான ஆதரவையும், உதவிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  தங்கள் மீது காட்டிய இரக்கம் மற்றும் இந்திய சமூகத்தில் இணைத்து தங்களது நலனை உறுதிசெய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

Tags: Dr Jitendra SinghWest Pakistan Refugee Association PresidentLaba Ram Gandhi
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் : இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்!

Next Post

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies