70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமை வழங்கிய பிரதமருக்கு நன்றி : மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நெகிழ்ச்சி!
Jun 14, 2026, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமை வழங்கிய பிரதமருக்கு நன்றி : மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jul 19, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, மேற்கு பாகிஸ்தான் அகதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சங்க தலைவர்  லாபா ராம் காந்தி, டெல்லியில்  பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சார்பில் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்தார்.

தாங்கள் இடம் பெயர்ந்து வந்து துயரமான காலகட்டத்தில்  உறுதியான ஆதரவையும், உதவிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  தங்கள் மீது காட்டிய இரக்கம் மற்றும் இந்திய சமூகத்தில் இணைத்து தங்களது நலனை உறுதிசெய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

Tags: Dr Jitendra SinghWest Pakistan Refugee Association PresidentLaba Ram Gandhi
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் : இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்!

Next Post

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

Related News

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies