மதுரை மக்களின் அன்பால் தான் இங்கு வந்தேன்! - டி.ஒய்.சந்திரசூட்!
Aug 26, 2025, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மக்களின் அன்பால் தான் இங்கு வந்தேன்! – டி.ஒய்.சந்திரசூட்!

Web Desk by Web Desk
Jul 20, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூங்கா நகரமான மதுரை விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தாம் தொழில்நுட்பத்தை உறுதியாக நம்புபவராக இருந்தாலும், அதனால் நேரிட்ட சில விளைவுகளை சந்திக்க நேரிட்டதாக வேதனை தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த டி.ஒய்.சந்திரசூட், மதுரை மக்களின் அன்பால்தான் தாம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார்.

மதுரையில் கடைகள் எப்போதும் திறந்தே இருப்பதால், அதைத் தூங்கா நகரம் என்று கூறுவதாகவும், மதுரைக்கு வரும் அனைவரையும் உபசரிப்பதன் மூலம் இந்நகரின் விருந்தோம்பல் வெளிப்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வு மதுரையில் இடம்பெற்றது எந்தவொரு வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

Tags: I came here because of the love of Madurai people! - DY Chandra Suit!
ShareTweetSendShare
Previous Post

2041-க்குள் அசாமில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயரும்! – முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா

Next Post

பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies