மதுரை மக்களின் அன்பால் தான் இங்கு வந்தேன்! - டி.ஒய்.சந்திரசூட்!
Jan 15, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மக்களின் அன்பால் தான் இங்கு வந்தேன்! – டி.ஒய்.சந்திரசூட்!

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூங்கா நகரமான மதுரை விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தாம் தொழில்நுட்பத்தை உறுதியாக நம்புபவராக இருந்தாலும், அதனால் நேரிட்ட சில விளைவுகளை சந்திக்க நேரிட்டதாக வேதனை தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த டி.ஒய்.சந்திரசூட், மதுரை மக்களின் அன்பால்தான் தாம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார்.

மதுரையில் கடைகள் எப்போதும் திறந்தே இருப்பதால், அதைத் தூங்கா நகரம் என்று கூறுவதாகவும், மதுரைக்கு வரும் அனைவரையும் உபசரிப்பதன் மூலம் இந்நகரின் விருந்தோம்பல் வெளிப்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வு மதுரையில் இடம்பெற்றது எந்தவொரு வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

Tags: I came here because of the love of Madurai people! - DY Chandra Suit!
ShareTweetSendShare
Previous Post

2041-க்குள் அசாமில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயரும்! – முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா

Next Post

பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies