அனைவரும் அதிகாரம் பெறுவதே பிரதமர் மோடியின் இலக்கு! - ஜெ.பி. நட்டா
Jan 14, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரும் அதிகாரம் பெறுவதே பிரதமர் மோடியின் இலக்கு! – ஜெ.பி. நட்டா

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கிய இணையதள பக்கத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தொடங்கிவைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதை பிரதமர் மோடி இலக்காகக் கொண்டு இருப்பதாகவும், ஒருவர் செய்யும் பணியை நல்ல முறையில், பயிற்சி பெற்று மேற்கொள்வதே அதிகாரம் பெறுவதின் அர்த்தம் என்றும் ஜெ.பி.நட்டா விளக்கமளித்தார்.

பயிற்சி பெற்று ஒரு செயலை செய்வதற்கும், பயிற்சி பெறாமல் செய்வதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக கூறிய அவர், இதேபோல திறமையானவர்களுக்கும், திறனற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி திட்டத்தின்கீழ், பயிற்சி பெறுபவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

Tags: Prime Minister Modi's goal is to empower everyone! - JP planted
ShareTweetSendShare
Previous Post

உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

Next Post

பீகார் மேலவை எதிர்க்கட்சித் தலைவராக ராப்ரி தேவி நியமனம்!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies