மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்! - மோகன் பகவத்
Mar 15, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்! – மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஒளிபரப்பு தளத்தை பார்வையிட்ட பின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,

உண்மையை வெளிக்கொண்டு வரும் அளப்பறிய பணியை மேற்கொண்டுள்ள தமிழ் ஜனம்
தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.

இன்றைய கால கட்டத்தில் மனித மனங்களை இணைப்பதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது.

ஊடகங்கள் ஆயுதங்களைப் போன்றவை. ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதனை பயன்படுத்துபவரின் கையில் உள்ளது. மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம்.

ஒற்றுமையை பறைசாற்றுவதோடு, உண்மையை சொல்ல வேண்டும். அதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ் ஜனம் தொலைக்காட்சி இத்தகைய நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. தமிழ் ஜனம் தொலைகாட்சியின் முன்னெடுப்புகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனது பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

Tags: Media must play a role in promoting unity among people! - Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை!

Next Post

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 54,600 ரூபாய்க்கு விற்பனை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies