மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்! - மோகன் பகவத்
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்! – மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஒளிபரப்பு தளத்தை பார்வையிட்ட பின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,

உண்மையை வெளிக்கொண்டு வரும் அளப்பறிய பணியை மேற்கொண்டுள்ள தமிழ் ஜனம்
தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.

இன்றைய கால கட்டத்தில் மனித மனங்களை இணைப்பதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது.

ஊடகங்கள் ஆயுதங்களைப் போன்றவை. ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதனை பயன்படுத்துபவரின் கையில் உள்ளது. மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம்.

ஒற்றுமையை பறைசாற்றுவதோடு, உண்மையை சொல்ல வேண்டும். அதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ் ஜனம் தொலைக்காட்சி இத்தகைய நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. தமிழ் ஜனம் தொலைகாட்சியின் முன்னெடுப்புகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனது பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

Tags: Media must play a role in promoting unity among people! - Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை!

Next Post

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 54,600 ரூபாய்க்கு விற்பனை!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies